News August 24, 2025
சற்றுமுன்: மாதம் ₹2000 பெற விண்ணப்பிக்கலாம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2000 உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெற்றோரை இழந்து, உறவினர்கள் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு ( ஆண், பெண்), ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதந்தோறும் ₹2000 வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற விரும்புவோர், தகுதியான ஆவணங்களுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News March 26, 2026
நயினார் மீது வழக்கு போடுங்க: கோர்ட் படியேறிய திமுக

பாஜக மாநிலத் தலைவர் நயினார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆரம்பகட்ட விசாரணை நடத்துவது கட்டாயமானது என்பதால், நயினார் மீது ED வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி திமுக வலியுறுத்தியுள்ளது.
News March 26, 2026
எரிவாயு.. ஈரானின் முடிவால் இந்தியாவுக்கு சிக்கலா?

ஹார்முஸ் வழியே செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் வசூலிக்க, புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இம்மசோதா விரைவில் இயற்றப்படும் எனவும், ஒரு நாட்டின் வழியாகப் பொருள்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றிலும் இயல்பானதே எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பெட்ரோல், LPG என கப்பல் மூலம் வரும் பொருள்களின் விலை உயருமா என கேள்வி எழுந்துள்ளது.
News March 26, 2026
எரிவாயு.. ஈரானின் முடிவால் இந்தியாவுக்கு சிக்கலா?

ஹார்முஸ் வழியே செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் வசூலிக்க, புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இம்மசோதா விரைவில் இயற்றப்படும் எனவும், ஒரு நாட்டின் வழியாகப் பொருள்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றிலும் இயல்பானதே எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பெட்ரோல், LPG என கப்பல் மூலம் வரும் பொருள்களின் விலை உயருமா என கேள்வி எழுந்துள்ளது.


