News October 20, 2025
ஒரே ஆண்டில் ₹50,000 வரை விலை உயர்ந்த ஜரிகை!

தங்கம், வெள்ளியை தொடர்ந்து பட்டு சேலைகள் சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது. ஜரிகை உற்பத்திக்கு, தங்கமும், வெள்ளியும் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. எனவே, ஜரிகையின் விலையும் ஒரே ஆண்டில் ₹50,000 வரை உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் ₹85,000-மாக இருந்த 1 கிலோ ஜரிகையின் விலை, தற்போது ₹1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த தீபாவளிக்கு நீங்க பட்டு சேலை வாங்குனீங்களா?
Similar News
News April 3, 2026
பாஜக 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

நாகை-காந்தி, ராதாபுரம்-பாலகிருஷ்ணன், வாசுதேவநல்லூர்-அனந்தன் அய்யாசாமி, ஆவடி-ராஜசிம்மா, உதகை-போஜ ராஜன், திருப்பூர் தெற்கு-தங்கராஜ், திருவாரூர்-கோவி சந்துரு, கந்தர்வகோட்டை-உதயகுமார், தஞ்சை-கருப்பு முருகானந்தம், பத்மநாபபுரம்-ரமேஷ், குளச்சல்-சிவக்குமார், தளி-நாகேஷ் குமார், புதுக்கோட்டை-ராமசந்திரன், அறந்தாங்கி-கவிதா, திருப்பத்தூர்-திருமாறன், ராமநாதபுரம்- நாகேந்திரன் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
Free Course-ம் கொடுத்து, வேலையும் தரும் அரசு திட்டம்!

ஆன்லைனில் Free-ஆக Finance, Marketing, Coding, AI Course-களை படிக்க மத்திய அரசு தொடங்கிய திட்டம்தான் Skill India Digital. இதில் நீங்கள் Course-ஐ முடிக்கும்பட்சத்தில் சான்றிதழ் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் வேலைவாய்ப்பை தேடவும் உதவுகிறது. இதில் வீடியோ வடிவில் பாடங்களை நீங்கள் கற்கலாம். <
News April 3, 2026
BREAKING: அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக

தேர்தலில் அண்ணாமலை களமிறங்க வேண்டும் என உறுதியாக இருந்த பாஜக, அவரை திருப்பூர் தெற்கு அல்லது மொடக்குறிச்சியில் போட்டியிட வைக்க முயற்சித்தது. ஆனால், கடைசி வரை கோவை வடக்கு தொகுதி வேண்டும் என அவர் டிமாண்ட் செய்தாராம். இதனால் தான், அண்ணாமலையை தேர்தலில் களமிறக்கும் முடிவில் இருந்து பாஜக பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


