News February 3, 2026
JUST IN: விக்கிரவாண்டியில் தீயில் கருகி ஒருவர் பலி!

விழுப்புரம்: விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏகாம்பரம் தங்கி இருந்த வீட்டில் பூஜைக்கு விளக்கேற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த விளக்கின் தீ வீடு முழுவதும் பற்றிப் பரவியதாகக் கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த ஏகாம்பரம் சிக்கினார். இதில், அவருக்கு கடுமையாக தீக்காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முயன்றும், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News February 5, 2026
விழுப்புரம்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

விழுப்புரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News February 5, 2026
விழுப்புரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

விழுப்புரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
விழுப்புரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

விழுப்புரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


