News November 17, 2025
JUST IN திருவள்ளூர்: பவாரியா கொள்ளை வழக்கில் தீர்ப்பு!

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் வரும் நவ.21ஆம் தேதி தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பவாரிய கொள்ளையர்களால் கடந்த 2005ஆம் ஆண்டு தானாகுளத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்த பவாரியா கும்பல் அவரை சுட்டுக் கொன்று வீட்டில் இருந்த 62 சவரன் நகையை கொள்ளையடித்தனர். அந்த வழக்கில் விசாரணை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
Similar News
News November 17, 2025
திருவள்ளூரில் பயிற்சியுடன் சூப்பர் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Genral duty assistant’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் சேர்த்து வேலையும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
திருவள்ளூரில் பயிற்சியுடன் சூப்பர் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Genral duty assistant’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் சேர்த்து வேலையும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
திருவள்ளூரில் பயிற்சியுடன் சூப்பர் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Genral duty assistant’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் சேர்த்து வேலையும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <


