News October 22, 2025
JUST IN: திண்டுக்கல் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(அக்.22) விடுமுறை இல்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிகளுக்குச் சென்று வர வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 22, 2025
திண்டுக்கல்: கணவனால் பிரச்னையா? உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 22, 2025
திண்டுக்கல்: அரசு வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

திண்டுக்கல் பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News October 22, 2025
திண்டுக்கல்: கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம்!

திண்டுக்கல் :நிலக்கோட்டை அருகே உள்ள அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(32). திருப்பூரில் கூலி வேலை செய்யும் இவருக்கு, அங்கு பப்லு எனும் வட மாநிலத்தைச் சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆறுமுகத்தின் வீட்டிற்கு வந்த பப்லு, அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.