News February 14, 2026
JUST IN- செங்கல்பட்டில் 2 பெண் குழந்தைகள் சடலமாக மீட்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் 2 பெண் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெயிண்டரான பிரதீபின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதால் இன்று தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு பிரதீப்பும் விஷம் அருந்தி உள்ளார். 2 பெண் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், பிரதீப் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News February 18, 2026
பத்மஸ்ரீ குடும்பத்தினருக்கு சேர்க்கை பள்ளி சேர்க்கை ஆணை

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் குடும்பத்தினருக்கு உண்டு உறைவிட பள்ளிகளில் கல்வி பயில்வதற்கான சேர்க்கை ஆணைகள் இன்று (பிப்.18) வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆணைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News February 18, 2026
செங்கல்பட்டு: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News February 18, 2026
செங்கல்பட்டு: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


