News September 3, 2025

JUST IN: ஓசூர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

image

ஓசூர் நகரின் வளர்ச்சியால் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை புதிய ரிங்ரோடு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட 8 KM இன்னர் ரோடு முழு தீர்வாக இல்லாததால் ஜூஜூவாடி முதல் பேரண்டப்பள்ளி வரை 320 கோடியில் புதிய ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. இதோடு பத்தலப்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே தொடங்கி ஜொனபெண்டா வரை 6KM நீளத்தில் 138கோடி செலவில் ரிங்ரோடு திட்டமும் தயார்

Similar News

News December 11, 2025

கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி !

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து சேவை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அவசர சூழ்நிலைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். மேலும் உடனடி உதவிக்காக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 11, 2025

கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி !

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து சேவை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அவசர சூழ்நிலைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். மேலும் உடனடி உதவிக்காக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 11, 2025

கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி !

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து சேவை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அவசர சூழ்நிலைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். மேலும் உடனடி உதவிக்காக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!