News April 24, 2024
புற்றுநோயை விளைவிக்கும் ஜான்சன் பேபி பவுடர்

ஜான்சன்ஸ் பவுடர் பயன்படுத்தியதால் அரிய புற்றுநோய்க்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.375 கோடி இழப்பீடு வழங்க சிகாகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரசா கார்சியா என்ற பெண், ‘மீசோதெலியோமா’ புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு ஜெ.ஜெ (30%) & கென்வியூ (70%) பேபி பவுடர்ககளில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் ஃபைபரே காரணமென ஆய்வக அடிப்படையில் நிரூபணமானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 19, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.18) இரவு 10 முதல் இன்று (ஜன.19) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 19, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.18) இரவு 10 முதல் இன்று (ஜன.19) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 19, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.18) இரவு 10 முதல் இன்று (ஜன.19) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


