News April 4, 2025
JOB: திருப்பூரில் வேலை வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட (Telecaller) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
Similar News
News December 18, 2025
ரூ.30,000 பரிசு: திருப்பூர் மக்களே ஜாக்கிரதை

திருப்பூர் மாவட்ட போலீசார் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை பதிவு செய்தனர். அதில், 2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் அதற்கு லின்ங்-கை கிளிக் செய்ய வேண்டும் என பரப்பப்படுகிறது. திருப்பூரில் மக்களே அதை பயன்படுத்த வேண்டாம். அது தங்களது தனிப்பட்ட விவரங்களை திருடும் மர்ம நபர்கள் அனுப்பும் மோசடி தகவல் ஆகும் என தெரிவித்துள்ளனர்.
News December 17, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (டிச.17) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News December 17, 2025
திருப்பூர் காவல்துறை சார்பில் குறை கேட்பு கூட்டம்!

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் வாரம்தோறும் புதன்கிழமை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து குறைகள் கேட்கப்பட்டு சமரசம் செய்யப்பட்டது.


