News April 4, 2025
JOB: திருப்பூரில் வேலை வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட (Telecaller) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
Similar News
News December 15, 2025
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி!

திருப்பூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில், நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்தவர் கருநீல நிற முழுக்கை சட்டையும், வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 15, 2025
உடுமலையில் பரபரப்பு: துரத்தி துரத்தி கொட்டிய தேனிக்கள்!

திருப்பூர் உடுமலையை கல்லாபுரம் ஊராட்சி வேல்நகரைச் சேர்ந்த கௌரி காலமானார். நேற்று மயானத்தில் அவரது உடலை அடக்கம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தேனீக்கள் பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன், மாரிமுத்து, சுந்தரபாண்டியன், மகுடீஸ்வரன் ஆகியோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, குமரலிங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News December 15, 2025
திருப்பூர்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! LIST

1. SBI வங்கியில் வேலை: https://recruitment.sbi.bank.in/crpd-sco-2025-26-17/apply
2. இந்திய கடற்படை கப்பல் துறையில் அப்ரண்டிஸ் வேலை: https://www.apprenticeshipindia.gov.in/candidate-login
3. 10 ஆம் வகுப்பு போதும் SSC GD கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு: https://ssc.gov.in/home/apply
4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இதை SHARE பண்ணுங்க!


