News April 2, 2025
JOB: கோவையில் வேலை

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் (Walk-IN) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு நேர்காணல் ஏப்.3ஆம் தேதி நடைபெறவுள்ளது. சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.58,000 வழக்கப்படும். மேலும், விவரங்களுக்கு <
Similar News
News October 27, 2025
கோவை: ரயில்வேயில் வேலை! APPLY NOW

ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்த 18- 33 வயதுடையவர்கள் https://www.rrbchennai.gov.in/என்ற இணையதளத்தில் நவ.11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News October 27, 2025
மேட்டுப்பாளையம்: தங்கையை பலாத்காரம் செய்த அண்ணன்

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் தனியே இருந்த போது அங்கு வந்த அவர்கள் சொந்த அண்ணனே அவரை பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். மாணவி தடுக்க முற்பட்ட போது மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இப்புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் மாணவியின் அண்ணனை கைது செய்து சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News October 27, 2025
மருதமலைக்கு இதில் செல்ல தடை

மருதமலை சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இன்றும், நாளையும் அடிவாரத்தில் இருந்து மலைமேல் செல்ல பைக், கார்களுக்கு அனுமதி இல்லை. சட்டக்கல் கல்லூரி அருகே பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்திவிட்டு, பஸ் வாயிலாகவும், படிக்கட்டு பாதையிலும் கோயிலுக்கு செல்ல வேண்டும். (SHARE பண்ணுங்க)


