News September 13, 2024
மீனவர்களுக்காக கொந்தளித்த ஜெயக்குமார்!

நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News December 25, 2025
உன்னாவ்: மேல்முறையீடு செய்ய CBI திட்டம்

நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கில் கைதான கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக Ex MLA குல்தீப் சிங் செங்கராலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி கோர்ட் ரத்து செய்து ஜாமினும் வழங்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு <<18663915>>காங்.,<<>> உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து CBI மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 25, 2025
கடன் தொல்லையை விரட்டும் மூல மந்திரம்!

காலை பிரம்ம முகூர்த்த வேளையில் (4 AM) விநாயகரின் மந்திரத்தை சொல்வதன் மூலம், பல நன்மைகள் கிட்டும். வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்க, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். ‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய, ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News December 25, 2025
கடன் தொல்லையை விரட்டும் மூல மந்திரம்!

காலை பிரம்ம முகூர்த்த வேளையில் (4 AM) விநாயகரின் மந்திரத்தை சொல்வதன் மூலம், பல நன்மைகள் கிட்டும். வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்க, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். ‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய, ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.


