News July 26, 2024

ஜெயக்குமார் கொலை: திமுக நிர்வாகியிடம் விசாரணை

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் இன்று ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவர் சபாநாயகர் அப்பாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 4, 2026

நெல்லை : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

நெல்லை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

image

திருநெல்வேலி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இ<>ங்கு க்ளிக்<<>> செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்கள் மனு குறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News March 4, 2026

BREAKING: நாங்குநேரி இரட்டை கொலை; உடல் ஒப்படைப்பு

image

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நேற்றுமுன் தினம் இரட்டை கொலை சம்பவத்தில் புலம்பெயர் தொழிலாளி திரிநாத் கட்டாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது மனைவி மஸ்தானியிடம் ஓப்படைப்பு. கணவரின் உடலை கண்டு மஸ்தானி கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது. வி.எம். சத்திரத்தில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகனம் மேடையில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

error: Content is protected !!