News January 2, 2025
ஜன.2: வரலாற்றில் இன்று

1757 – கொல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1954 – பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
1959 – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் பிறந்தநாள்.
1988 – கடத்தல் மன்னன் வரதராஜன் முதலியார் காலமானார்.
Similar News
News December 20, 2025
திருச்சி: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
பிஹார் CM மீது தமிழ்நாட்டில் புகார்

அரசு நிகழ்ச்சியில் பிஹார் CM நிதிஷ் குமார் ஒரு பெண்ணின் <<18575369>>ஹிஜாப்<<>>பை பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிதிஷ் மீது வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வெல்ஃபேர் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. CM-மாக இருக்கும் ஒருவர் ஒரு பெண்ணை இழிவுபடுத்தியதாக கூறி, நடவடிக்கை எடுக்க நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.
News December 20, 2025
நாளை திமுக மா.செ.,க்கள் கூட்டம்

தமிழகத்தில் SIR மூலம் சுமார் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இருப்பதால், மா.செ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


