News January 2, 2025
ஜன.2: வரலாற்றில் இன்று

1757 – கொல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1954 – பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
1959 – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் பிறந்தநாள்.
1988 – கடத்தல் மன்னன் வரதராஜன் முதலியார் காலமானார்.
Similar News
News December 19, 2025
காஞ்சிபுரம்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News December 19, 2025
உலகின் டாப் 8 பணக்கார குடும்பங்கள் இவர்கள்தான்!

பணக்காரர்கள் என்றாலே அம்பானிகளும், அதானியும் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், உலக பணக்கார குடும்பங்களின் 2025 பட்டியலில் அம்பானி குடும்பமே 8-வது இடத்தில் உள்ளது. அம்பானியையே ஓரங்கட்டிய குடும்பங்களின் லிஸ்ட்டை மேலே கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து எந்த குடும்பம் உச்சத்தில் இருக்கிறது என்பதை தெரிஞ்சிக்கோங்க. SHARE IT.
News December 19, 2025
விஜய்யின் பேச்சு.. ஏமாற்றத்தில் தவெக தொண்டர்கள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய் திறக்கவில்லை என அரசியல் கட்சிகள் சாடியிருந்தன. மேலும், தேசிய அளவில் எதிரொலிக்கும் MGNREGA திட்டத்திற்கு மாற்றான <<18571984>>VB-G RAM G<<>> மசோதா பற்றியாவது ஈரோடு கூட்டத்தில் அவர் பேசுவார் என மக்களும், TVK தொண்டர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், எத்தனை நிமிடங்கள் பேசணும், எதை பேசணும் என்பது தனக்கு தெரியும் என விஜய் கூறினார். இதனால் TVK தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனராம்.


