News May 7, 2025
திருமணத்திற்குப் பிறகு இதைச் செய்வது தான் நல்லது!

இன்சூரன்ஸ் மிக அவசியமானது என்றாலும், அதனை திருமணத்திற்கு முன் எடுக்க வேண்டாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சரியான சாய்ஸ் திருமணத்திற்கு பிறகு எடுப்பதே என்கின்றனர். குறைந்தபட்சம் காப்பீட்டின் கோரிக்கை வரம்பு ₹2 லட்சமாக இருக்க வேண்டும் என்றும், தம்பதிகளாக இன்சூரன்ஸ் எடுக்கும்போது, மகப்பேறு காப்பீடும் அதில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்கள். SHARE IT.
Similar News
News November 18, 2025
BREAKING: 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

மழை காரணமாக கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மழை காரணமாக <<18317038>>புதுச்சேரி மற்றும் காரைக்கால்<<>> மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 4 மாவட்டங்களில் இன்று விடுமுறையாகும். SHARE IT.
News November 18, 2025
BREAKING: 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

மழை காரணமாக கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மழை காரணமாக <<18317038>>புதுச்சேரி மற்றும் காரைக்கால்<<>> மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 4 மாவட்டங்களில் இன்று விடுமுறையாகும். SHARE IT.
News November 18, 2025
IT ரீஃபண்ட் வருவதில் தாமதம் ஏன்?

வருமான கணக்கு தாக்கலில், பலர் தவறான கழிவுகளை தாக்கல் செய்துள்ளதால், அதை ஆராய வேண்டியுள்ளதாக CBDT தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால் ரீஃபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


