News May 13, 2024
இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் ( இன்று காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
Similar News
News August 23, 2025
கடன் வாங்கி கல்யாணம் பண்ணாதீங்க பாஸ்!

4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து குடும்பக் கடனை அடைத்தார் சென்னையை சேர்ந்த இளைஞர். இனி ரிலாக்ஸ் ஆகலாம் என நினைத்தவருக்கு, காத்திருந்தது அதிர்ச்சி. ஆம், ஊரையே கூட்டி, அவருக்கு தடபுடலாக கல்யாணம் செய்தனர் பெற்றோர். அதற்கு ₹17 லட்சம் கடன் வாங்கினார்களாம். இப்போது அந்த கடனை அடைக்க ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் அவர், ‘கல்யாணம் பண்ண இப்படி பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க’ என அட்வைஸ் செய்துள்ளார். உங்க அனுபவம் எப்படி?
News August 23, 2025
TN விவசாயிகளுக்காக பேசிய கவர்னர் RN ரவி!

டெல்லியில், மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்த கவர்னர் RN ரவி, TN விவசாயிகள், கைவினை கலைஞர்களுக்காக கோரிக்கை விடுத்ததாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்துவதாக திமுக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News August 23, 2025
விஜய்யின் அடுத்த அதிரடி.. திமுக, அதிமுக கலக்கம்

அதிகமான தொண்டர்கள் கூடிய அரசியல் மாநாடு, <<17494428>>தவெகவின் மதுரை மாநாடுதான்<<>> என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தனது அடுத்த நகர்வுக்கு தயாராகி வருகிறார் விஜய். விக்கிரவாண்டி, மதுரையை தொடர்ந்து தவெகவின் அடுத்த மாநாடு கோவையில் நடைபெற உள்ளதாம். இது கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் அதிமுகவுக்கும், கொங்குவை கைப்பற்ற துடிக்கும் திமுகவுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.