News October 25, 2024
காலை 4 மணி வரை 19 மாவட்டங்களில் மழை காெட்டும்

இன்று (அக்.25) காலை 4 மணி வரை 19 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், குமரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
Similar News
News November 18, 2025
அமைச்சரை ஓரங்கட்டுகிறதா திமுக தலைமை?

கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் உதய்யின் பிளானை திமுக தலைமை சீரியஸாக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வயதான & சரியாக செயல்படாத மூத்த அமைச்சர்களை ஓரங்கட்ட திட்டம் இருக்கிறதாம். அந்த வகையில், வரும் தேர்தலில் அமைச்சர் KKSSR-க்கு சீட் வழங்கப்படாது என பேசப்படுகிறது. இதை தெரிந்துதான், பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருக்கும் அவர், சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது ஆக்டிவாக இல்லை என்கின்றனர்.
News November 18, 2025
அமைச்சரை ஓரங்கட்டுகிறதா திமுக தலைமை?

கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் உதய்யின் பிளானை திமுக தலைமை சீரியஸாக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வயதான & சரியாக செயல்படாத மூத்த அமைச்சர்களை ஓரங்கட்ட திட்டம் இருக்கிறதாம். அந்த வகையில், வரும் தேர்தலில் அமைச்சர் KKSSR-க்கு சீட் வழங்கப்படாது என பேசப்படுகிறது. இதை தெரிந்துதான், பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருக்கும் அவர், சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது ஆக்டிவாக இல்லை என்கின்றனர்.
News November 18, 2025
40% லோன் கட்டுனா போதும்: அசத்தல் அரசு திட்டம்!

மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கா? இதையே தொழிலாக தொடங்கி அதிக லாபம் பார்க்க முடியும். இதற்காக மத்திய அரசின் Pradhan Mantri Matsya Sampada Yojana திட்டம் அதிக மானியத்தில் கடன் வழங்குகிறது. நீங்கள் வாங்கும் கடனில் 40%-60% வரை கட்டினால் போதும். இந்த திட்டத்தை பற்றி மேலும் பல தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க <


