News August 2, 2024

ஆடிப்பெருக்கன்று மாங்கல்யம் மாற்றும் நேரம்

image

தமிழகத்தில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. புதுமணப் பெண்கள், சுமங்கலிகள் இந்த நாளில், புதிய தாலி கயிறை தங்களது கணவன் கையால் கட்டிக்கொள்வது ஐதீகம். இந்த சம்பிரதாயத்தை, நாளை காலை 7.35-8.50 மணி, காலை 10.35-11.55 மணிக்குள் ஆறுகள், நதிகளில் நீராடிய பிறகு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே நீராடியபின், அம்மனுக்கு பூஜை செய்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Similar News

News November 17, 2025

தவெக பொறுப்பாளர்களுக்கு QR குறியீட்டுடன் அட்டை

image

2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெகவில் பொறுப்பாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பல்வேறு கட்டங்களாக தவெகவில் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு இந்த QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளின் வரலாற்றிலேயே முதல்முறையாக நிர்வாகிகளுக்கு இதுபோன்ற அட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2025

தவெக பொறுப்பாளர்களுக்கு QR குறியீட்டுடன் அட்டை

image

2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெகவில் பொறுப்பாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பல்வேறு கட்டங்களாக தவெகவில் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு இந்த QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளின் வரலாற்றிலேயே முதல்முறையாக நிர்வாகிகளுக்கு இதுபோன்ற அட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2025

ஆண்களுக்கு இதுதான் சரியான வயது!

image

குழந்தையின்மை பிரச்னை அதிகரிக்க, ஆண்கள் லேட் மேரேஜ் செய்வதும் ஒரு காரணம் என்கிறது ஆய்வு. வயது அதிகரிக்க உடல்செயல்பாடும், விந்தணுக்களின் தரமும் குறைவதே இதற்கு காரணம். ஆண்களின் குழந்தை பெறும் திறன் 22-25 வயதில் உச்சத்திலும், 35 வயதுவரை சிறப்பாகவும் இருக்கும். ஆனால், 40-45 வயதுக்கு மேல் விந்தணு தரம் குறைவதால் கருச்சிதைவு, சிசு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே, ரொம்ப லேட் பண்ணாதீங்க மக்களே!

error: Content is protected !!