News August 2, 2024
ஆடிப்பெருக்கன்று மாங்கல்யம் மாற்றும் நேரம்

தமிழகத்தில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. புதுமணப் பெண்கள், சுமங்கலிகள் இந்த நாளில், புதிய தாலி கயிறை தங்களது கணவன் கையால் கட்டிக்கொள்வது ஐதீகம். இந்த சம்பிரதாயத்தை, நாளை காலை 7.35-8.50 மணி, காலை 10.35-11.55 மணிக்குள் ஆறுகள், நதிகளில் நீராடிய பிறகு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே நீராடியபின், அம்மனுக்கு பூஜை செய்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Similar News
News November 18, 2025
Gallery: ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் முக்கிய உணவுகள்!

அவசர கால வாழ்க்கையில் நம்மை பாஸ்ட் புட் உணவுகள் அதிகம் ஆட்கொண்டுள்ளன. அதன் தாக்கத்தால் பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. நாம் அன்றாட உணவுகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என டாக்டர்கள் அட்வைஸ் செய்கின்றனர். குறிப்பாக உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் உணவு பட்டியலை மேலே போட்டோக்களாக கொடுத்து அவற்றின் நன்மைகளை வரிசைப் படுத்தியுள்ளோம் SWIPE செய்து பாருங்க. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 18, 2025
Gallery: ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் முக்கிய உணவுகள்!

அவசர கால வாழ்க்கையில் நம்மை பாஸ்ட் புட் உணவுகள் அதிகம் ஆட்கொண்டுள்ளன. அதன் தாக்கத்தால் பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. நாம் அன்றாட உணவுகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என டாக்டர்கள் அட்வைஸ் செய்கின்றனர். குறிப்பாக உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் உணவு பட்டியலை மேலே போட்டோக்களாக கொடுத்து அவற்றின் நன்மைகளை வரிசைப் படுத்தியுள்ளோம் SWIPE செய்து பாருங்க. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 18, 2025
காங்., திமுகவை மூழ்கடிக்கும்: தமிழிசை

பிஹார் தேர்தலுக்கு பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். இதனை மேற்கோள் காட்டி பேசிய தமிழிசை, காங்கிரஸுடன் இருந்தால் திமுகவையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் பாடத்தையும் CM கற்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அத்துடன், வாக்குகளை திருடியதாக பொய் கூறிய ராகுல் காந்தியை பிஹார் மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.


