News October 11, 2024
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது..

உலக பிரியாணி தினம் ஆண்டுதோறும் அக். 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பீப், சிக்கன், மட்டன், காய்கறி, காளான் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரியாணிகளை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். பெரும்பாலான இந்தியர்களுக்கு பிரியாணி விருப்பமான உணவாகவும் இருக்கிறது. இதனால், இந்தியாவில் பிரியாணிக்கென மிகப்பெரிய மார்க்கெட்டே இருக்கிறதென்றால் மிகையாகாது. உங்களுக்கு பிடித்தமான பிரியாணி எதுவென்று கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News August 11, 2025
இனி படிப்பது ரொம்ப ஈசி.. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மாணவர்கள், ஆசிரியர்களுக்காக புதிய சமுதாய வானொலி நிலையத்தை CBSE தொடங்கவுள்ளது. ஏற்கனவே ‘ஷிக்ஷா வாணி’ பாட்காஸ்ட் மூலம் பாடங்கள் ஆடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், NCERT பாடத்திட்டத்தின்படி, பாடங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. புதிய வானொலி நிலையம் தொடங்கப்பட்டதும், மாணவர்களின் கற்றலை மேலும் எளிதாக்கும் வகையில் பாடங்கள் ஒளிபரப்பாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களே ரெடியா..!
News August 11, 2025
FLASH: விஜய்யை சந்தித்த GCC தூய்மை பணியாளர்கள்

சென்னை பனையூரில் உள்ள TVK அலுவலகத்தில் விஜய்யை, தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர். தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருநகர சென்னை மாநகராட்சி(GCC) தூய்மை பணியாளர்கள் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். CPM, NTK, DMDK உள்ளிட்ட கட்சிகள் அவர்களுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விஜய்யை போராட்ட குழு நேரில் சந்தித்துள்ளது.
News August 11, 2025
மீண்டு எழுந்த சந்தைகள்.. முதலீட்டாளர்கள் நிம்மதி!

கடந்த வாரத்தில் கடும் சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 746 புள்ளிகள் உயர்ந்து 80,604 புள்ளிகளிலும், நிஃப்டி 24,585 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. Eternal, Reliance, SBI, Tata Motors உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. நீங்கள் வாங்கிய Share லாபம் தந்ததா?