News May 13, 2024
நியாயம் வெல்வதை உறுதி செய்வது அதிகாரிகள் கடமை

நியாயம் வெல்வதை உறுதி செய்வது அதிகாரிகள் கடமை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் விழாவுக்கு அனுமதியின்றி பேனர் வைத்த விவகாரத்தில் பரமக்குடியில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி 5 பேர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து அரசு அதிகாரிகளும் நியாயத்துக்காக பணியாற்ற வேண்டுமென அரசு எதிர்பார்ப்பதாகவும், அதை லட்சியமாக கொண்டு பணியாற்ற வேண்டுமென நீதிபதிகள் கூறினர்.
Similar News
News April 10, 2026
மயிலாடுதுறை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News April 10, 2026
மயிலாடுதுறை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News April 10, 2026
தி.மலை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.


