News May 13, 2024

நியாயம் வெல்வதை உறுதி செய்வது அதிகாரிகள் கடமை

image

நியாயம் வெல்வதை உறுதி செய்வது அதிகாரிகள் கடமை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் விழாவுக்கு அனுமதியின்றி பேனர் வைத்த விவகாரத்தில் பரமக்குடியில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி 5 பேர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து அரசு அதிகாரிகளும் நியாயத்துக்காக பணியாற்ற வேண்டுமென அரசு எதிர்பார்ப்பதாகவும், அதை லட்சியமாக கொண்டு பணியாற்ற வேண்டுமென நீதிபதிகள் கூறினர்.

Similar News

News April 10, 2026

மயிலாடுதுறை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News April 10, 2026

மயிலாடுதுறை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News April 10, 2026

தி.மலை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

error: Content is protected !!