News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News February 18, 2026
திருவள்ளூரில் சம்பளப் பிரச்னையா?

திருவள்ளூர் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <
News February 18, 2026
BREAKING: அரசு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதால், நாளை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கலாம் என்று அரசு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளார். 30 நாள்கள் நோன்பின் முடிவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது, மார்ச் 21-ம் தேதி ரமலான் கொண்டாடப்படும் என்பதால், அன்று அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 18, 2026
AI-ஐ கண்டு பயப்பட வேண்டாம்: NVIDIA தலைவர்

AI வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று NVIDIA நிர்வாகத் தலைவர் ஜெய் பூரி உச்சி மாநாட்டில் தெரிவித்தார். AI, வேலையிழப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் வேண்டாம் என்றும், AI ஒவ்வொரு துறையிலும் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் எனவும் பேசியுள்ளார். இதனால், நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக மாறும். அதன்மூலம் அதிக மக்களை வேலையில் அமர்த்த முடியும் என்றும் தெரிவித்தார்.


