News May 15, 2024

சம்பாதித்த பணத்தை பாதுகாப்பது அவசியம்

image

AI உள்ளிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பங்குச் சந்தையின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமென, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். BSE சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பது அவசியம் என்றார். F&O trading செய்யும் 10இல் 9 பேர் பணத்தை இழப்பதாக செபி வெளியிட்டுள்ள தரவுகளைக் குறிப்பிட்ட அவர், மக்களின் சேமிப்பு கரைவதை எண்ணி கவலை தெரிவித்தார்.

Similar News

News March 23, 2026

கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி.. மத்திய அரசின் ஹேப்பி நியூஸ்

image

PM மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக முதல் குழந்தைக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல, 2-வது முறையாக பெண் குழந்தை பெறுபவர்களுக்கு ₹6,000 கிடைக்கும். இதில் பயன்பெற SC/ST வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2 தவணைகளாக வழங்கப்படும் தொகைக்கு <>PMMVY<<>>-ல் விண்ணப்பியுங்கள். SHARE.

News March 23, 2026

2 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, <<19433149>>தென்காசி, நெல்லை<<>> மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்.1-ம் தேதி முழு ஆண்டு தேர்வும் தொடங்கவிருப்பதால் பள்ளி மாணவர்களிடையே சற்று குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT

News March 23, 2026

பயணக் காப்பீடு Vs மருத்துவக் காப்பீடு: எது அவசியம்?

image

*பயணக் காப்பீடு குறுகிய கால பயணத்தில் விபத்துகள், மருத்துவ அவசரங்களுக்கு உதவும். இது பொதுவாக 30-60 நாட்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். ஏற்கனவே உள்ள மருத்துவ பிரச்னைகளுக்கு கவரேஜ் வழங்காது *மருத்துவ காப்பீடு, நோய் or விபத்து காரணமாக ஏற்படும் நீண்ட கால சிகிச்சை & தொடர்புடைய செலவுகளை சமாளிக்க உதவும். இது ஒரு நீண்ட காலத் திட்டமாகும்.
மேலும், ஏற்கனவே உள்ள மருத்துவ பிரச்னைகளுக்கு கவரேஜ் கிடைக்கும்.

error: Content is protected !!