News April 14, 2024
இஸ்ரேல் – ஈரான் போர்! இந்தியாவின் நிலைப்பாடு?

இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் கவலை அளிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மோதலை நிறுத்தி, அமைதி நிலைக்குத் திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இஸ்ரேல் – காஸா போரிலும் இதே நிலைப்பாடு கொண்டிருக்கும் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்க மறுத்து நடுநிலை காத்தது குறிப்பிடத்தக்கது. நடுநிலை என்பதே இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடாக இருக்கிறது.
Similar News
News November 18, 2025
இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

தெ.ஆ., உடனான டெஸ்ட்டில் இந்தியா தோற்றதையடுத்து, இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதாக EX கிரிக்கெட்டர் முகமது கைஃப் கூறியுள்ளார். ஃபார்மில் இருக்கும் வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் சர்ஃபராஸ் கானை அணியில் சேர்க்காமல் விட்டது, நம் நாட்டு அணியில் குழப்பம் இருப்பதை காட்டுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும், நிர்வாகத்துக்கு பயந்து வீரர்கள் அனைவரும் பயத்தில் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

தெ.ஆ., உடனான டெஸ்ட்டில் இந்தியா தோற்றதையடுத்து, இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதாக EX கிரிக்கெட்டர் முகமது கைஃப் கூறியுள்ளார். ஃபார்மில் இருக்கும் வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் சர்ஃபராஸ் கானை அணியில் சேர்க்காமல் விட்டது, நம் நாட்டு அணியில் குழப்பம் இருப்பதை காட்டுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும், நிர்வாகத்துக்கு பயந்து வீரர்கள் அனைவரும் பயத்தில் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
அத்தனை கோளாறையும் விரட்டும் ஒரே மூலிகை!

நீர்முள்ளி செடியிலிருந்து கிடைக்கும் விதைகளில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல கோளாறுகளை சரிசெய்யும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். நீர்முள்ளி விதையை அரைத்து பசும்பாலுடன் கலந்து குடியுங்கள். இதை செய்தால், மாதவிடாய் பிரச்னை, உடல் உஷ்ணம், மூட்டுவலி, நரம்பு பிரச்னை, ரத்தசோகை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அனைவரும் பயனடைய SHARE THIS.


