News January 23, 2025

கொடூரக் கொலைக்கு இதுதான் காரணமா?

image

மனைவியை கொன்ற கணவன், உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்த <<15236731>>கொடூர சம்பவத்தில்<<>>, புதிய தகவல் வெளியாகியுள்ளது. தன் வீட்டிற்கு செல்ல வேண்டுமென மனைவி கூறியது தான், கொலைக்கு காரணம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு இருந்ததை கண்டுபிடித்த மனைவி, அதை தட்டிக் கேட்டதால், இந்த கொடூரத்தை கணவன் செய்ததாக தற்போது கூறப்படுகிறது. ஆனால், போலீஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Similar News

News November 5, 2025

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பொழியும்

image

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பொழியும் என IMD கணித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் போது குடையை எடுத்துக் கொள்ளவும்.

News November 5, 2025

Sports Roundup: போதை பொருளுக்கு அடிமையான வீரர்

image

*தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ODI-ல் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. *ரஞ்சியில் தமிழகம் Vs விதர்பா ஆட்டம் டிராவில் முடிந்தது. *போதைப் பொருளுக்கு அடிமையான ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் அணியில் இருந்து நீக்கம். *பேட்மிண்டன் தரவரிசையில் உன்னதி ஹூடா 28-வது இடத்திற்கு முன்னேற்றம். *பிராங்க்ஃபர்ட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் மானவ் சுதார் 2-வது சுற்றுக்கு தகுதி.

News November 5, 2025

தீராத பணப் பிரச்னை தீர வெற்றிலை தீப ரகசியம்!

image

மாலை 6 மணிக்கு, நிலை வாசலின் உள்பக்கத்தில், கிழக்கு பார்த்தவாறு ஒரு தட்டின் மேல் மஞ்சள் குங்குமம் தடவிய வெற்றிலையுடன், கொஞ்சம் கற்கண்டுகளை வைக்க வேண்டும். அதன் மேல், மண் அகலில் நெய் ஊற்றி, மஞ்சள் திரி போட்டு, விளக்கு ஏற்றி, ‘மகாலட்சுமி தாயே வருக வருக’ என 27 முறை சொல்லி வழிபட வேண்டும். இது கடன் பிரச்னை, பணப் பிரச்னைகளில் இருந்து விடுபட செய்யும் என நம்பப்படுகிறது. SHARE IT.

error: Content is protected !!