News June 18, 2024

சட்டம் அனைவருக்கும் சமமா?

image

சென்னையில் நேற்று கார் மோதியதில், சூர்யா என்பவர் பலியானார். அது தொடர்பாக கைதான ஆந்திர MP பீடா மஸ்தானின் மகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். சில நாள்களுக்கு முன், புனேவில் சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி இருவர் இறந்தபோதும், அவர் கைதாகி உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் சாமானியர்கள், பணக்காரர்கள் என சட்டத்தில் பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற கேள்வியை மக்கள் முன்வைத்துள்ளனர்.

Similar News

News March 18, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 18, பங்குனி 4 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News March 18, 2026

பழிவாங்காமல் விடமாட்டேன்: மொஜ்தபா கமேனி

image

அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி மறுத்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக சில நாடுகள் பேசியதாக ஈரான் அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், இது சமாதானத்திற்கான நேரம் அல்ல. அமெரிக்காவும் இஸ்ரேலும் மண்டியிட்டு, தோல்வியை ஏற்றுக்கொண்டு, இழப்பீடு வழங்க வேண்டும் என மொஜ்தபா தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 18, 2026

காலையில் டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்

image

காலையில் டீ, காபிக்கு பதிலாக மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து அருந்தலாம். ஒரு கிளாஸ் மோர் அருந்துவது சூட்டை தணித்து உடலை வறண்ட நிலையில் இருந்து பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோர் தயாரிப்பது நல்லதாம். மோர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!