News April 11, 2025

டாக்டர் தவறான சிகிச்சையா? சட்டம் என்ன சொல்கிறது?

image

தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள், கவனக்குறைவால் நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்தாலும் அது சட்டப்படி குற்றமே. அவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்படும் என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த டாக்டர்களுக்கு அபராதத்துடன், அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News November 20, 2025

திண்டுக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.21) மின் பராபரிப்பு மணி நடைபெற உள்ளதால் ரெட்டியபட்டி, தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, பெரியகோட்டை, முள்ளிப்பாடி, லிங்கவாடி, பா.புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, முத்தனங்கோட்டை, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். SHARE IT

News November 20, 2025

திண்டுக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.21) மின் பராபரிப்பு மணி நடைபெற உள்ளதால் ரெட்டியபட்டி, தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, பெரியகோட்டை, முள்ளிப்பாடி, லிங்கவாடி, பா.புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, முத்தனங்கோட்டை, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். SHARE IT

News November 20, 2025

பலவித நோய்களை குணப்படுத்தும் மேஜிக் மூலிகை!

image

சிவகரந்தை மூலிகை பொதுவாக கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள் மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமைவதாக சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். ➤சிவகரந்தை செடி முதல் வேர் வரையிலான பகுதிகளை எடுத்து உலர்த்தி தூளாக்கிக்கொள்ளுங்கள் ➤இதனை தேன் (அ) நாட்டுச்சர்க்கரை (அ) நெய்யுடன் சேர்த்து காலை, மாலை இரு வேளைகளும் எடுத்துக் கொண்டால் அருமையான பலன்கள் கிடைக்கும். SHARE.

error: Content is protected !!