News April 23, 2025
பழிதீர்க்க நினைக்கிறதா பாகிஸ்தான்?

கடந்த மார்ச் மாதம் பலூசிஸ்தானில் பயணிகள் ரயிலை பலூச் விடுதலை படையினர் கடத்தினர். இந்த கடத்தலுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக பாக். குற்றம்சாட்டியது. அதற்கு அப்போதே இந்திய கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த ரயில் கடத்தல் சம்பவத்தை மனத்தில் வைத்து பாகிஸ்தான் பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News January 18, 2026
10-வது தேர்ச்சி போதும்.. ₹53,330 சம்பளம்!

*ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 18-25 *கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு. மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் *சம்பளம்: ₹24,250 – ₹53,330 வரை *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & மொழித்திறன் தேர்வுகள் *பிப்ரவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News January 18, 2026
கர்ப்பிணிகளுக்கு பாராசிட்டமால் ஆபத்தா?

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் எடுத்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படும் என டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ‘லான்செட்’ இதழ் வெளியிட்ட ஆய்வில், பாராசிட்டமாலுக்கும், ஆட்டிசத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை குணப்படுத்த மாத்திரை எடுக்காமல் தவிர்ப்பதே குழந்தைக்கு ஆபத்தும் எனவும், பாராசிட்டாமல் பாதுகாப்பானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News January 18, 2026
பாஜக மூத்த தலைவர் ராஜ் கே.புரோஹித் காலமானார்

BJP மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா மாநில EX அமைச்சருமான ராஜ் கே.புரோஹித்(70) உடல் நலக்குறைவால் காலமானார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு 5 முறை தேர்வு செய்யப்பட்ட இவர், அமைச்சர், பாஜகவின் தலைமை கொறடா உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மும்பை மாநகராட்சி தேர்தலில் இவரது மகன் ஆகாஷ் வெற்றி பெற்றிருந்தார். பதவியேற்பை பார்ப்பதற்குள் மறைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


