News August 22, 2025
கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அபசகுணமா..?

கோயிலில் தேங்காய் உடைக்கும் போது, பூ வந்தால் நல்லது என்றும், கொப்பரையாக இருந்தால் குழந்தை பேறு உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேங்காய் அழுகி இருந்தால், அபசகுணம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் உண்மையில், உங்கள் குடும்பத்தை பிடித்திருந்த துர்சக்திகள், பீடைகள், கண் திருஷ்டிகள் நீங்கியதற்கான அறிகுறி என்ற ஆன்மிக விளக்கங்களும் உள்ளன. ஆகவே, மனம் சஞ்சலம் அடைய வேண்டாம். SHARE IT.
Similar News
News August 22, 2025
Beauty Tips: முகத்துல பருக்கள் இருக்கா? இதோ Simple தீர்வு!

வறண்ட சருமம், சுருக்கங்கள், முகப்பருனால கஷ்டப்படுறீங்களா? இதுக்கான தீர்வு உங்க கிட்சன்லயே இருக்கு. சருமப் பிரச்னைகள்ல இருந்து விடுபட கறிவேப்பில்லை மாஸ்க்கை நீங்க Try பண்ணலாம். இதுக்கு, கறிவேப்பிலைய நன்கு அரைத்து, அத தேன், கற்றாழை ஜெல், அல்லது மஞ்சள் கூட கலந்து முகத்துல போட்டு அத 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்க. இதுல இருக்க ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகத்துல இருக்க பிரச்னைகளை போக்கிடும். SHARE.
News August 22, 2025
டாப் 5 இந்திய ரக நாய்கள் என்னென்ன?

தெருநாய்கள் தொடர்பான SC தீர்ப்பு தேசிய அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு செல்லப்பிராணிகள் வளர்ப்போர், விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேநேரம், நாட்டு நாய்கள் குறித்தான தேடலும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த நாய் வகைகளும், அவற்றின் பிறப்பிடமும் மேலே உள்ள படங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த வகை நாய் வளர்க்கிறீர்கள்?
News August 22, 2025
விஜய் மனைவியின் சொத்து இவ்வளவு கோடியா..!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சங்கீதாவின் தந்தை சோர்ணலிங்கம், இங்கிலாந்தில் பிரபல தொழிலதிபராக உள்ளார். தந்தையின் தொழிலால் ஆடம்பரமான பொருளாதார சூழலில் சங்கீதா வளர்ந்திருக்கிறார். ZEE NEWS தகவல்படி, அவரது சொத்து மதிப்பு ₹400+ கோடி என தகவல் வெளியாகியுள்ளது. கணவன் விஜய் சினிமாவில் கொடிகட்டி பறந்தபோதும், சங்கீதா சினிமா வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.