News August 14, 2024
பூண்டு காய்கறியா OR மசாலாவா? நீதிமன்றம் தீர்ப்பு

பூண்டு காய்கறியா அல்லது மசாலாப் பொருளா என்ற விவாதத்துக்கு ம.பி நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2015ஆம் ஆண்டு ம.பி விவசாயிகள் பூண்டை, அம்மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தில் முறையிட்டு காய்கறி வகையில் சேர்த்தனர். இதை ஏற்க மறுத்த அம்மாநில விவசாய துறை, 1972 வேளாண் சட்டத்தின் படி மசாலாப் பொருளாக அறிவித்தது. இதை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பூண்டு காய்கறிதான் என்று தீர்ப்பளித்தது.
Similar News
News November 20, 2025
SC அளித்தது தீர்ப்பு அல்ல: P.வில்சன்

நியாயமான காலத்துக்குள் மசோதா மீது கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என <<18341479>>SC<<>> இன்று கூறியது. இதற்கு முன்பு, 3 மாதங்களுக்குள்ளாக ஒப்புதல் வழங்க வேண்டும் என SC தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இன்று SC கூறியது கருத்து மட்டுமே, உத்தரவோ தீர்ப்போ அல்ல என்று திமுக வழக்கறிஞர் P.வில்சன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் SC ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை தற்போதைய கருத்து பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.
News November 20, 2025
இதைவிட மலிவான Skin care இருக்கவே முடியாது!

சருமம், முகம் அழகாக இருக்க எந்த கிரீம் பெஸ்ட்ன்னு குழப்பமா? இந்த ஒரு விஷயத்தை செய்தாலே, அதற்கு அவசியம் ஏற்படாது என்கின்றனர் டாக்டர்கள். தினம் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து *சருமம் பொலிவு பெறும் *வறட்சி நீங்கும் *பிம்பிள்ஸ் குறையும் *சுருங்கங்கள் விழாது. இளமையாக தெரிவீர்கள் *உடல் நச்சுகள் நீங்கி ஆரோக்கியமாகும். இதை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 20, 2025
தோனி வந்தாலே VIBE தான்: ஜோ ரூட்

‘அரங்கம் அதிரட்டுமே’ என்று தல தோனியை வர்ணித்தால், அதனை நிராகரிப்போர் யாருமில்லை. இவ்வாறு தோனி மஞ்சள் ஜெர்ஸியில் கிரவுண்டுக்குள் வரும்போது மைதானமே வைப் ஆகும், அங்குள்ள மஞ்சள் கடல் (CSK ரசிகர்கள்) அவர் பேரை உச்சரிக்கும் என ஜோ ரூட் புகழ்ந்துள்ளார். எதிரணி மீது தோனி ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது என்றும் அவர் கூறியுள்ளார். தோனி என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன?


