News April 16, 2025
EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்?

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மேல் விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஐகோர்ட் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததால், விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
Similar News
News December 30, 2025
இரவிலும் ப்ரஷ் பண்ணனுமா?

ஆரோக்கியமான பற்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை ப்ரஷ் செய்வது அவசியம் என்கின்றனர் டாக்டர்கள். இரவில் ப்ரஷ் செய்ய தவறினால், *பகலில் நாம் சாப்பிட்ட உணவின் துகள்களால் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும் *பற்களின் பாதுகாப்பு கவசமான எனாமல் இரவில் தங்கும் அமிலத் தன்மையால் சேதமடைய தொடங்கும் *கடுமையான வாய் துர்நாற்றம் வீசும் *பற்களில் மஞ்சள் படலம் உருவாகும் *ஈறுகளில் வீக்கம், வலி, ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
News December 30, 2025
நாளை முதல் Gpay, Phonepe-ல் மாற்றம்

கூகுள் பே, போன் பே உள்ளிட்ட UPI ஆப்களில் நாளை (டிச.31) முதல் புதிய விதிகளை NPCI அமல்படுத்துகிறது. அதன்படி, மாத சந்தா மற்றும் SIP செலுத்துவதற்கான AutoPay வசதியை ஒரு UPI ஆப்-ல் இருந்து மற்றொரு ஆப்-க்கு (90 நாள்களுக்கு ஒருமுறை) மாற்றிக் கொள்ளலாம். அதேபோல், ஒரே ஒரு UPI ஆப்பின் கீழ் அனைத்து AutoPay பேமண்ட்களை கொண்டு வரலாம். இது UPI AutoPay-க்கு மட்டும் இல்லாமல் E-mandate-களுக்கும் பொருந்தும்.
News December 30, 2025
கேப்டன் அதிரடியால் தப்பித்த இந்திய அணி!

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 5-வது டி20-ல், இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கையின் பந்துவீச்சில் இந்திய வீராங்கணைகள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து சொதப்பினாலும், கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் நிலைத்து ஆடி அதிரடி காட்டினார். அதிகபட்சமாக 43 பந்துகளில் 68 ரன்களை எடுத்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 175 ரன்களை எட்டியது.


