News April 7, 2025

AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

image

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News November 20, 2025

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். மேலும் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News November 20, 2025

டிரம்ப்பை கிண்டல் செய்த காங்கிரஸ்

image

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தபோது, IND-PAK சண்டையை நிறுத்தியதாக <<18327674>>டிரம்ப்<<>> கூறியிருக்கிறார். இந்நிலையில், இவர் இப்படி சொல்வது இது 60-வது முறை என காங்., பொதுச்செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். சமீபகாலமாக சைலண்ட்டாக இருந்த டிரம்ப், தற்போது மீண்டும் இதுகுறித்து உலகிற்கு தம்பட்டம் அடிக்க தொடங்கிவிட்டார் எனவும் ஜெய்ராம் தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

BREAKING: வங்கிகளில் இன்று முதல் இது இயங்காது

image

RBI பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், இன்று(நவ.20) முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளின்படி, செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள் (Inactive) மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்) ஆகியவை முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகையான கணக்குகள் மோசடி அல்லது தவறான பயன்பாட்டிற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

error: Content is protected !!