News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
தேர்தலில் யாருக்கு வெற்றி.. லயோலா கணித்துக்கணிப்பு

2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் IPDS-ன் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 234 தொகுதிகளில் 81,375 பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில் ஸ்டாலின் முதலிடம், விஜய் 2-ம் இடம், EPS 3-ம் இடம் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் இந்துக்கள்-81.71%, கிறிஸ்துவர்கள்-10.55%, இஸ்லாமியர்கள்-7.75% பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 3, 2026
CPS பென்ஷன்தாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!

<<18749969>>TAPS திட்டம்<<>> செயல்படுத்தப்பட்டபின், பென்ஷன் பெறுவதற்கான தகுதி, பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், CPS-ன் கீழ் பணியில் சேர்ந்து இடைப்பட்ட காலங்களில்(23 ஆண்டுகள்) ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்பு கருணை பென்ஷன் வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. TAPS திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ₹13,000 கோடி செலவாகும்.
News January 3, 2026
இரும்புக்கரம், அன்புக்கரம்: CM ஸ்டாலின் அறிவுரை

சீருடை பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை CM ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், போலீசாருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் முறையாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். போதைப்பொருள் விவகாரத்தில் சமரசமின்றி செயலாற்ற வேண்டும் என கூறிய அவர், குற்றம் செய்பவர்களிடம் இரும்புக்கரத்தையும், புகார் அளிக்க வருபவர்களிடம் அன்புக்கரத்தையும் காட்டுங்கள் என்று அறிவுறுத்தினார்.


