News June 27, 2024

அனைத்து ரேஷன் கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை

image

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும், 2,92 லட்சம் ரேஷன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவற்றை பரிசீலித்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் எனக் கூறிய அவர், மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

வர்ணிக்க முடியாத கவிதை கீர்த்தி சுரேஷ்

image

கீர்த்தி சுரேஷ் என்றாலே, அவரது கியூட்டான முகபாவனைகள்தான் நினைவுக்கு வருகின்றன. வர்ணிக்க முடியாத கவிதை போல் அவரது முகபாவனைகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. அவர் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் பட புரமோஷனுக்காக நடத்திய போட்டோஷூட் படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அனைத்துமே அவரது ஸ்டைலில் ரசிக்கும்படி உள்ளது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News November 24, 2025

BREAKING: புதிய கட்சி.. OPS அறிவித்தார்

image

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகமாக மாறியுள்ளதாக OPS அறிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையாவிடில் தனிக்கட்சியாக உருவெடுப்போம் என OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

சென்னையில் எவ்வளவு மக்கள்தொகை தெரியுமா?

image

உலகளவில் நகர்ப்புற மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல நகரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அதன்படி, 2024-2025-ம் ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நகரங்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!