News April 15, 2024
ஈரானிடம் அணுகுண்டுகள்?

ஏவுகணை, ட்ரோன் தாக்குதலுக்கு பிறகும் இஸ்ரேல் அமைதி காப்பதன் பின்னணியில், ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பதே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் முதல்முறையாக நேரடியாக தாக்குதல் நடத்தியும், அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. இதை வைத்து ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகிப்பதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Similar News
News November 23, 2025
திருச்சி: பால்காரர் கத்தியால் குத்தி கொலை

லால்குடி, நாகராஜ் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்காரர் ஆறுமுகம். இவரது இடத்தை அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பர் தனக்கு விற்க சொல்லி கேட்டு பிரச்னை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று பால் வியாபாரம் முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகத்தை கோவிந்தன் கத்தியால் குத்தியுள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News November 23, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் விலை குறைந்தது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை Kg-க்கு ₹4 குறைந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹94-க்கும், முட்டைக்கோழி ₹122-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை குறைந்ததால், TN முழுவதும் சிக்கன் விலை குறைந்துள்ளது. அதேநேரம் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி ₹6.10-க்கு விற்கப்படுகிறது.
News November 23, 2025
BREAKING: தமிழகத்தில் காலையிலேயே துப்பாக்கிச்சூடு

சிதம்பரத்தில் போலீசாரை தாக்க முயன்றதாக கூறி கஞ்சா வியாபாரி நவீன்(25) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காலில் காயமடைந்த நவீன் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் நேற்று நவீன் கைது செய்யப்பட்டார். காலையில், கஞ்சாவை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்க முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. <<18355280>>நேற்று சென்னையில்<<>> ஒரு ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்திருந்தனர்.


