News April 29, 2025
IPL: KKR முதலில் பேட்டிங்

டெல்லியில் நடைபெறவிருக்கும் இன்றைய IPL போட்டியில், DC – KKR அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸில் வெற்றி பெற்று, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார் DC கேப்டன் அக்சர் படேல். தற்போதைய நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் DC 4-வது இடத்திலும், KKR 7-வது இடத்திலும் உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெற்றால் DC அணி முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. யார் வெல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Similar News
News November 27, 2025
எந்த நாடுகளில் அதிக முதலைகள் உள்ளன தெரியுமா?

முதலைகள், டைனோசர்களின் காலத்திலிருந்து பூமியில் வாழும் பழமையான உயிரினங்களில் ஒன்று. முதலைகள் பொதுவாக நன்னீர், உப்புநீர்(கடல்), சதுப்பு நிலங்கள் போன்ற நீர்நிலைகளில் வாழ்கின்றன. அவை சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், முதலைகள் எந்த நாடுகளில் அதிகளவில் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 27, 2025
விஜய் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை: நயினார்

தேர்தலில் நின்று விஜய் தனது செல்வாக்கையும், சக்தியையும் நிரூபிக்கட்டும் என்று நயினார் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் DMK Vs TVK என நகர்கிறதா என்ற கேள்விக்கு, விஜய் தற்போது தான் கட்சி ஆரம்பித்துள்ளார் என்றும், அவர் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை எனவும் விமர்சித்துள்ளார். எடுத்தவுடனேயே Long Jump, High Jump என உலகத்தை தாண்டுவேன் என்றால் அது எப்படி நடக்கும் என்று நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 27, 2025
டாஸ்மாக் கடைகளில் ரூல்ஸ் மாறியது

TN முழுவதும் காலி பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் நவ.30-க்குள் அமலுக்கு வரவுள்ளது. ஏற்கெனவே 15 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள நிலையில், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் அமலாகியுள்ளது. அதன்படி, QR CODE, கடை எண் ஒட்டப்பட்ட மதுபாட்டில் விநியோகம் செய்யப்படும். மது பாட்டிலுக்கு ₹10 அதிகம் கொடுத்து வாங்கிவிட்டு, அதே கடையில் காலி பாட்டிலை கொடுத்து பணத்தை திரும்பப் பெறலாம்.


