News April 29, 2025
IPL: இளம் வீரர் முதல் வயதான வீரர் வரை

நடப்பு ஐபிஎல் தொடரின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி (14), வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். அதேநேரம், அதிக வயது கொண்ட வீரரான தோனியும் (43) CSK அணியில் தனது ஆற்றலை நிரூபித்து வருகிறார். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் 29 ஆண்டுகால வயது வித்தியாசம் ரசிகர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. வேறு எந்த விளையாட்டிலும் இப்படி ஒரு வயது வித்தியாசத்தை பார்க்க முடியாது.
Similar News
News December 22, 2025
தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள்

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றன. மேலும் இன்று தென்காசி சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகள் மற்றும் உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.
News December 22, 2025
தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள்

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றன. மேலும் இன்று தென்காசி சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகள் மற்றும் உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.
News December 22, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


