News June 27, 2024
Byju’s நிறுவனத்தின் மீது விசாரணை தொடர்கிறது

Byju’s நிறுவனம் ₹28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை பெற்றிருப்பது தெரியவந்ததால், அந்நிய செலாவணி விதிகளை மீறியதாக, அந்த நிறுவனத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில், நிதிமோசடி விவகாரத்தில் Byju’s அரசால் விடுவிக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் இச்செய்தி தவறானது என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 18, 2025
40% லோன் கட்டுனா போதும்: அசத்தல் அரசு திட்டம்!

மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கா? இதையே தொழிலாக தொடங்கி அதிக லாபம் பார்க்க முடியும். இதற்காக மத்திய அரசின் Pradhan Mantri Matsya Sampada Yojana திட்டம் அதிக மானியத்தில் கடன் வழங்குகிறது. நீங்கள் வாங்கும் கடனில் 40%-60% வரை கட்டினால் போதும். இந்த திட்டத்தை பற்றி மேலும் பல தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News November 18, 2025
40% லோன் கட்டுனா போதும்: அசத்தல் அரசு திட்டம்!

மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கா? இதையே தொழிலாக தொடங்கி அதிக லாபம் பார்க்க முடியும். இதற்காக மத்திய அரசின் Pradhan Mantri Matsya Sampada Yojana திட்டம் அதிக மானியத்தில் கடன் வழங்குகிறது. நீங்கள் வாங்கும் கடனில் 40%-60% வரை கட்டினால் போதும். இந்த திட்டத்தை பற்றி மேலும் பல தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News November 18, 2025
கோவை மிஸ் ஆகக்கூடாது.. செந்தில் பாலாஜிக்கு டார்கெட்!

கோவையில் அதிக தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று(நவ.18) கிணத்துக்கடவு, சூலூர், வால்பாறை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2026 பேரவைத் தேர்தலில் கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் டார்கெட் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் ஆகக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.


