News June 27, 2024
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்

ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மின்வாகன உற்பத்தியில் ஓசூர் வளர்ந்து வருவதன் காரணமாக அங்கு பன்னாட்டு விமான நிலையம் அமைக்க உள்ளதாக கூறிய அவர், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் அந்த விமான நிலையம் அமையும் என்றும், தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
நீலகிரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
திருப்பூர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 1, 2025
இபிஎஸ்ஸை மீண்டும் அட்டாக் செய்த செங்கோட்டையன்!

EPS பெரிய தலைவர் இல்லை எனவும் அவரது கருத்துக்கு பதிலளிப்பது தேவையற்றது என்றும் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கெனவே EPS-க்கு தலைமை பண்பு இல்லை என கூறி வந்த நிலையில், தற்போது அவர் பெரிய தலைவர் இல்லை என சாடியுள்ளார். நேற்று கோபியில் பேசிய EPS, செங்கோட்டையன் <<18433060>>3 ஆண்டுகளாக அதிமுகவிலிருந்தபடி<<>> கட்சிக்கு துரோகம் செய்தார் எனவும், வரும் தேர்தலில் அவர் தோற்பது உறுதி என்றும் EPS எச்சரிதிருந்தார்.


