News March 17, 2024
திருச்சி பயணிகள் உடைமைகளில் தீவிர சோதனை

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் வகையில் இன்று ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி சுமார் 15க்கும் மேலான போலீசார் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டு, ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக நபர்களை விசாரித்தும், அவர்கள் உடைமைகளை வாங்கி பரிசோதனை செய்தனர்.
Similar News
News January 21, 2026
திருச்சி: படைவீரர்கள் சட்ட ஆலோசனை முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு சட்டரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வகையில், திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு, சட்ட ஆலோசனைகளை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
திருச்சி: படைவீரர்கள் சட்ட ஆலோசனை முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு சட்டரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வகையில், திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு, சட்ட ஆலோசனைகளை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
திருச்சி: படைவீரர்கள் சட்ட ஆலோசனை முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு சட்டரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வகையில், திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு, சட்ட ஆலோசனைகளை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


