News March 17, 2024
எல்லையில் தீவிரம்: கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி கலெக்டர் அருணா நேற்று (மார்ச்.16) கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டு உள்ளது. மேலும், தேர்தல் குறித்த புகார்களை 1800-425-2782, கட்டுப்பாட்டு அறை எண்கள்: 0423-2957101, 2957102, 2957103, 2957104 ஆகிய எண்களை அனுகலாம் என தெரிவித்தார்.
Similar News
News December 18, 2025
நீலகிரி: இன்றே கடைசி நாள்

நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் பணிகளை செய்தவர்கள் தமிழக அரசின் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இதனை மாவட்ட சிறுபான்மை அலுவலகத்தில் இன்று (18/12/25)-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்
News December 18, 2025
நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை

நீலகிரி மாவட்டம் உதகையில், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களுர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்ப்பு பணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார். இதற்கு அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
News December 18, 2025
நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை

நீலகிரி மாவட்டம் உதகையில், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களுர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்ப்பு பணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார். இதற்கு அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


