News March 17, 2024

எல்லையில் தீவிரம்: கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரி கலெக்டர் அருணா நேற்று (மார்ச்.16) கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டு உள்ளது. மேலும், தேர்தல் குறித்த புகார்களை 1800-425-2782, கட்டுப்பாட்டு அறை எண்கள்: 0423-2957101, 2957102, 2957103, 2957104 ஆகிய எண்களை அனுகலாம் என தெரிவித்தார்.

Similar News

News November 25, 2025

நீலகிரி: B.E/B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

நீலகிரி மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News November 25, 2025

நீலகிரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 25, 2025

நீலகிரியில் பரபரப்பு: கொந்தளித்த மக்கள்!

image

நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு அடுத்த மானவல்லா பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த நாகியம்மாள் என்ற மூதாட்டியைப் புலி கடித்து கொன்றது. இதையடுத்து, வனவிலங்கு தாக்குதல்கள் குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அப்பகுதி கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி இது போன்ற சம்பவம் நிகழாது என வனத்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.

error: Content is protected !!