News June 21, 2024

கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பாக இன்று விசாரணை

image

கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. கள்ளச்சாராயம் பற்றி ஏற்கனவே புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று, உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கள்ளச்சாராயத்திற்கு 49 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

Similar News

News November 15, 2025

எந்த விலங்கிடம் என்ன கத்துக்கலாம்? PHOTOS

image

விலங்குகளிடமிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அமைதி, பொறுமை, ஒற்றுமை, ஒழுக்கம் போன்ற மதிப்புகள் அவற்றின் நடத்தை மூலம் தெளிவாக வெளிப்படுகின்றன. செயலில் காட்டும் ஆசிரியர்கள் போல, விலங்குகளிடமிருந்து, நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். எந்த விலங்கிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 15, 2025

மாம்பழம் சின்னம்: ராமதாஸ் முக்கிய ஆலோசனை

image

மாம்பழம் சின்னம் தங்களுக்கானது என்று அன்புமணி தரப்பு ECI-க்கு கடிதம் எழுதியுள்ளது. எனவே, சட்டப் போராட்டத்தை கையிலெடுக்கும் வகையில், பாமக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை உறுப்பினர்களுடன், ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி அங்கீகாரத்தை பெறுவது, மாம்பழம் சின்னம் ஆகியவற்றிற்காக SC-ஐ நாட இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 15, 2025

பின்தங்கி இருக்கும் இந்திய மாநிலங்கள்

image

UDISE+ 2024-25 அறிக்கையின்படி, இந்தியாவில் மாநிலம் வாரியாக கணினி வசதி கொண்ட அரசுப் பள்ளிகளின் சதவீதம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 99.6% பள்ளிகளில் கணினி வசதி உள்ளது. ஆனால், 50%-க்கும் குறைவாக 10 மாநிலங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!