News April 26, 2025

இந்தியாவின் பாக். மருமகளுக்கு அடைக்கலம் கிடைக்குமா?

image

2023-ல் பாக். ல் இருந்து நேபாளம் வழியாக உ.பி வந்து தனது காதலரான சச்சின் மீனாவை மணந்தவர் சீமா ஹைதர். இந்த தம்பதிக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானியர்களின் விசாக்களுக்கு இந்தியா கெடு விதித்துள்ள நிலையில், தான் பாகிஸ்தானின் மகள், ஆனால் இந்தியாவின் மருமகள் எனக் கூறும் சீமா, தன்னை இங்கேயே இருக்க அனுமதிக்குமாறு அரசிடம் சட்ட ரீதியாக முறையிட்டுள்ளார்.

Similar News

News November 18, 2025

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் , தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News November 18, 2025

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் , தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News November 18, 2025

குற்றவாளிகள் நரகத்திலும் தப்ப முடியாது: அமித்ஷா

image

மோடியின் அரசு பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வார்கள் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹரியானாவின் பரீதாபாத்தில் நடத்த நிகழ்ச்சியில் இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.

error: Content is protected !!