News January 23, 2025

உள்ளூர் போட்டியில் சொதப்பும் இந்திய அணி வீரர்கள்!

image

இன்றைய ரஞ்சி தொடரின் போட்டிகளில் தேசிய அணியில் விளையாடும் இந்திய வீரர்கள் களமிறங்கி சொதப்பி இருக்கிறார்கள். ரோஹித் 3 ரன், ஜெய்ஸ்வால் 4 ரன், ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன், துபே 0, ரஹானே 12 ரன்கள் என அவுட்டாகினார்கள். அதே போல, ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், சுப்மன் கில் 4 ரன்னிலும் அவுட்டாகி இருக்கிறார்கள். சர்வதேச வீரர்கள் உள்ளூர் போட்டியிலேயே இப்படி சொதப்புகிறார்களே என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Similar News

News December 2, 2025

பொருளாதார குற்றவாளிகளால் ₹57,082 கோடி இழப்பு

image

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்., MP முராரிலால் மீனா லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களால் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் இருந்து ₹19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

News December 2, 2025

பொருளாதார குற்றவாளிகளால் ₹57,082 கோடி இழப்பு

image

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்., MP முராரிலால் மீனா லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களால் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் இருந்து ₹19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

News December 2, 2025

பொருளாதார குற்றவாளிகளால் ₹57,082 கோடி இழப்பு

image

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்., MP முராரிலால் மீனா லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களால் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் இருந்து ₹19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

error: Content is protected !!