News May 11, 2024

தென்கிழக்கு ஆசியாவிற்கு இந்தியா தலைமை தாங்கும்

image

தென்கிழக்கு ஆசியாவிற்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியா இருக்க வேண்டுமென தான் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “இந்தியா வளர்ச்சி அடைந்தால் உலகத்தின் பாரம் குறையும். நமது வளர்ச்சி யாருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. உலகின் அனைத்து நாடுகளையும் ஈர்க்கக் கூடிய இடமாக கொல்கத்தாவை மாற்ற வேண்டும். உலக நாடுகள் நம்முடன் சேர விரும்ப வேண்டும்” என்றார்.

Similar News

News November 18, 2025

அத்தனை கோளாறையும் விரட்டும் ஒரே மூலிகை!

image

நீர்முள்ளி செடியிலிருந்து கிடைக்கும் விதைகளில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல கோளாறுகளை சரிசெய்யும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். நீர்முள்ளி விதையை அரைத்து பசும்பாலுடன் கலந்து குடியுங்கள். இதை செய்தால், மாதவிடாய் பிரச்னை, உடல் உஷ்ணம், மூட்டுவலி, நரம்பு பிரச்னை, ரத்தசோகை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அனைவரும் பயனடைய SHARE THIS.

News November 18, 2025

அத்தனை கோளாறையும் விரட்டும் ஒரே மூலிகை!

image

நீர்முள்ளி செடியிலிருந்து கிடைக்கும் விதைகளில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல கோளாறுகளை சரிசெய்யும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். நீர்முள்ளி விதையை அரைத்து பசும்பாலுடன் கலந்து குடியுங்கள். இதை செய்தால், மாதவிடாய் பிரச்னை, உடல் உஷ்ணம், மூட்டுவலி, நரம்பு பிரச்னை, ரத்தசோகை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அனைவரும் பயனடைய SHARE THIS.

News November 18, 2025

கூட்டணியை உறுதி செய்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

NR காங்கிரஸ் கட்சி NDA கூட்டணியிலிருந்து விலகுவதாக பேச்சு எழுந்த நிலையில், தற்போது வரை NDA கூட்டணியில் நீடிப்பதாக புதுச்சேரி CM ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் எனவும் சூசகமாக பதில் அளித்துள்ளார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து, நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் BJP மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

error: Content is protected !!