News August 3, 2024
உணவு உபரி நாடானது இந்தியா: பிரதமர் மோடி

உணவு உபரி நாடாக இந்தியா மாறியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாய நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், நாட்டின் பொருளாதார கொள்கைகளின் மையமாக விவசாயம் இருக்கிறது என்றார். மேலும் பால், பருப்பு வகைகள், மசாலா பொருள்கள் உற்பத்தியில் உலகளவில் முதல் நாடாகவும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், சர்க்கரை உற்பத்தியில் 2வது நாடாகவும் இந்திய திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
விஜய் கட்சியில் இணையும் அடுத்த முக்கிய தலைவர்!

தமிழக அரசியல் களம் நாளை பல முக்கிய மாற்றங்களை சந்திக்க காத்திருக்கிறது. அதிமுக Ex அமைச்சர் KA செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் நாளை காலை தவெகவில் இணைய உள்ளார். அவருடன் Ex MP சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைய உள்ளனர். அதேபோல், புதுச்சேரி Ex பாஜக மாநிலத் தலைவரும், Ex MLA-வுமான சாமிநாதனும் தனது ஆதரவாளர்களுடன் விஜய் கட்சியில் இணையவுள்ளார்.
News November 26, 2025
தமிழ்நாட்டில் இப்போ இதுதான் TRENDING நியூஸ்

*அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
*விஜய்யை சந்தித்து செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை.
*இந்தியா படுதோல்வி; ஒயிட்வாஷ் செய்த தென்னாப்பிரிக்கா
*<
News November 26, 2025
ஸ்டாலினின் பழைய பழக்கம் மாறவே இல்லை: EPS

மேற்கு மண்டலக்காரர் என்று சொல்லிக் கொள்ளும் EPS, செய்தது எல்லாம் துரோகம்தான் என CM குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சியாக இருந்த போது எது நடந்தாலும், தன்னை குறை சொல்லிய பழக்கம் இன்னும் ஸ்டாலினுக்கு மாறவில்லை என EPS பதிலடி கொடுத்துள்ளார். உங்கள் பக்கம் இருந்த மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே தான் என்னென்ன செய்தேன் என சொல்லியிருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


