News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 27, 2025
தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகள்

வேலைக்காகவும், படிப்புக்காகவும், தமிழக மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கான பதிலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், தமிழர் அதிகம் வாழும் நாடுகள் எதுவென்று, நாம் எதிர்பார்த்ததுதான். பாருங்க, SHARE பண்ணுங்க.
News November 27, 2025
அரசியல் முன்னோடிகளுக்கு செங்கோட்டையன் மரியாதை

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், அண்ணா, MGR மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, தவெகவின் முன்னணி தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர் விஜய்யுடன் இணைந்துள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
News November 27, 2025
இரவு 7 மணிக்குள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்?

ஒரு மாதத்திற்கு நீங்கள் இரவுநேர உணவை 7 மணிக்குள் சாப்பிட்டு பாருங்கள். உங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இரவு தாமதமாக சாப்பிடுவது, செரிமானம் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து சீக்கிரமாக சாப்பிட்டு வந்தால், உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


