News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News December 17, 2025
குமரி: பைக், கார் பெயர் மாற்ற – CLICK பண்ணுங்க!

நீங்கள் வாங்கிய பழைய பைக், காரை உங்கள் பெயருக்கு மாற்றனுமா? அதை மாற்ற RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) ஃபார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனிலேயே மாற்ற வழி உண்டு.
1. இங்கு <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!
News December 17, 2025
FLASH: ஜெய்ஸ்வால் ஹாஸ்பிடலில் அனுமதி

இளம் நட்சத்திரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். SMAT தொடரில் விளையாடி வந்த அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெய்ஸ்வாலுக்கு இரைப்பை குடல் அழற்சி பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மும்பை அணியுடன் இணைவார் என கூறப்படுகிறது.
News December 17, 2025
குச்சி காளானில் இவ்வளவு நன்மைகளா?

சமீபத்தில் அதிபர் புடின், இந்தியா வந்திருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் குச்சி காளானும் இடம்பெற்றிருந்தது. சாதாரண காளான் கிலோ ₹200-க்கு விற்கப்படும் நிலையில், குச்சி காளானின் விலை கிலோ ₹6,000 ஆகும். ஏனெனில், இந்த அரிய வகை குச்சி காளானில் பல சத்துகள் உள்ளன. குச்சி காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.


