News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News December 21, 2025
10th Pass போதும், ₹21,000 சம்பளம்: மத்திய அரசில் வேலை

BSF, CISF, CRPF, ITBP, SSB, SSF உள்ளிட்ட படைப் பிரிவுகளில் காலியாகவுள்ள 25,487 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18 – 23. தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை. சம்பளம்: ₹21,700 – ₹69,100. விண்ணப்பிக்க விரும்புவோர், இங்கே <
News December 21, 2025
கோட்சேவை தியாகி என்கிறாரா கவர்னர்? வேல்முருகன்

வடமாநில தியாகிகள் பற்றி தென் மாநிலத்தவர்களுக்கு தெரியவில்லை என <<18621268>>கவர்னர் ரவி<<>> பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த வேல்முருகன், வடமாநில தியாகிகள் என்றால் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை கவர்னர் குறிப்பிடுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், TN மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட TN அரசுக்கு எதிராகவும், வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகவும் கவர்னர் களமாடிக்கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 21, 2025
கோட்சேவை தியாகி என்கிறாரா கவர்னர்? வேல்முருகன்

வடமாநில தியாகிகள் பற்றி தென் மாநிலத்தவர்களுக்கு தெரியவில்லை என <<18621268>>கவர்னர் ரவி<<>> பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த வேல்முருகன், வடமாநில தியாகிகள் என்றால் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை கவர்னர் குறிப்பிடுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், TN மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட TN அரசுக்கு எதிராகவும், வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகவும் கவர்னர் களமாடிக்கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.


