News April 16, 2025
தமிழ் அறிஞர்களுக்கான உதவித் தொகை உயர்வு

சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் சாமிநாதன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள், எல்லை காவலர்களுக்கும் உதவித் தொகை ரூ.7,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.
Similar News
News December 8, 2025
சற்றுமுன்: செந்தில் பாலாஜிக்கு HAPPY NEWS

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏன் வாரந்தோறும் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து தேவைப்பட்டால் மட்டும் விசாரணைக்காக அவரை அழைக்கலாம் என ED-க்கு SC உத்தரவிட்டது.
News December 8, 2025
டிகிரி போதும்.. மத்திய அரசில் ₹85,000 சம்பளத்தில் வேலை!

Oriental Insurance Company Limited (OICL) மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 Administrative Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ★கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ★வயது வரம்பு: 21- 30 ★தேர்ச்சி முறை: Online Test & Interview ★விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2025 ★சம்பளம்: ₹85,000 வரை ★முழு விவரங்களுக்கு <
News December 8, 2025
டிகிரி போதும்.. மத்திய அரசில் ₹85,000 சம்பளத்தில் வேலை!

Oriental Insurance Company Limited (OICL) மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 Administrative Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ★கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ★வயது வரம்பு: 21- 30 ★தேர்ச்சி முறை: Online Test & Interview ★விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2025 ★சம்பளம்: ₹85,000 வரை ★முழு விவரங்களுக்கு <


