News April 2, 2024
மருந்து, மாத்திரைகளின் விலை உயர்வு

அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளின் விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால் மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்ததை தொடர்ந்து, பாராசிட்டமால், ஃபெர்னோபார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின் உள்பட 800 மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்தது. நேற்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.
Similar News
News March 27, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 27, 2026
உணவகங்களில் கூடுதல் கட்டணம்? இதோ புகார் எண்

LPG, எரிபொருள் தட்டுப்பாட்டை காரணமாக வைத்து பல ஹோட்டல்களில் LPG Fees என ₹20 முதல் ₹50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இந்நிலையில், ஹோட்டல் பில்லில் வசூலிக்கப்பட்டால், உடனடியாக 1915 என்ற எண்ணில் அழைத்து புகாரளிக்கலாம் என தேசிய நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், E-JAGRITI தளத்திலோ அல்லது NCH செயலியிலோ ஆதாரத்துடன் புகாரை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 27, 2026
உணவகங்களில் கூடுதல் கட்டணம்? இதோ புகார் எண்

LPG, எரிபொருள் தட்டுப்பாட்டை காரணமாக வைத்து பல ஹோட்டல்களில் LPG Fees என ₹20 முதல் ₹50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இந்நிலையில், ஹோட்டல் பில்லில் வசூலிக்கப்பட்டால், உடனடியாக 1915 என்ற எண்ணில் அழைத்து புகாரளிக்கலாம் என தேசிய நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், E-JAGRITI தளத்திலோ அல்லது NCH செயலியிலோ ஆதாரத்துடன் புகாரை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


