News August 16, 2024
116 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு: WHO

கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 18, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தது HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகையை(₹2,000) நாளை(நவ.19) பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார். கோவையில் நடைபெறும் விழாவில் நாளை பங்கேற்கும் மோடி, இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். KYC அப்டேட் செய்யாததால், கடந்த தவணையை பெறத் தவறியவர்களுக்கு இந்த முறை 2 தவணைத் தொகையை( ₹4,000) சேர்த்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 18, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தது HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகையை(₹2,000) நாளை(நவ.19) பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார். கோவையில் நடைபெறும் விழாவில் நாளை பங்கேற்கும் மோடி, இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். KYC அப்டேட் செய்யாததால், கடந்த தவணையை பெறத் தவறியவர்களுக்கு இந்த முறை 2 தவணைத் தொகையை( ₹4,000) சேர்த்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 18, 2025
இந்திய மண்ணில் ஜடேஜா புதிய சாதனை

இந்திய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹர்பஜனை பின்னுக்கு தள்ளி ஜடேஜா மூன்றாமிடம் பிடித்துள்ளார். 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர் மொத்தமாக 627 விக்கெட்கள் எடுத்துள்ள நிலையில், அதில் இந்தியாவில் மட்டும் 381 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், கும்பிளே (476), அஷ்வின் (475) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா உள்ளார். ஹர்பஜன் (380), கபில் தேவ் (319) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


