News August 16, 2024

116 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு: WHO

image

கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 25, 2025

‘பராசக்தி’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்

image

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம், குறிப்பிட்ட நாளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சாரில் பராசக்தி படத்திற்கு தணிக்கை குழு அதிக கட் வழங்கியதால், படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு படக்குழு அனுப்பியுள்ளது.

News December 25, 2025

‘பராசக்தி’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்

image

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம், குறிப்பிட்ட நாளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சாரில் பராசக்தி படத்திற்கு தணிக்கை குழு அதிக கட் வழங்கியதால், படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு படக்குழு அனுப்பியுள்ளது.

News December 25, 2025

‘பராசக்தி’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்

image

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம், குறிப்பிட்ட நாளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சாரில் பராசக்தி படத்திற்கு தணிக்கை குழு அதிக கட் வழங்கியதால், படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு படக்குழு அனுப்பியுள்ளது.

error: Content is protected !!