News March 16, 2024

மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டம் திறப்பு விழா

image

முதலியார் பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு இன்ஜினியர்ஸ் காலனி பகுதியில் கட்டப்பட்டுள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு அடுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான
மேம்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்.

Similar News

News January 19, 2026

புதுவை: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

image

புதுவை, வில்லியனூர் SI திருமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கோபாலன் கடை பகுதியில், ஒருவர் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சரண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News January 19, 2026

புதுவை: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

image

புதுவை, வில்லியனூர் SI திருமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கோபாலன் கடை பகுதியில், ஒருவர் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சரண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News January 19, 2026

புதுவை: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

image

புதுவை, வில்லியனூர் SI திருமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கோபாலன் கடை பகுதியில், ஒருவர் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சரண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!