News May 7, 2025
தகாத உறவு.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை!

திருச்சியில் திருமணமான ஒரு பெண்ணுடன் நாசர் அலி (30) என்பவர் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் 5 வயது மகனை நாசர் அலியும், அவரது நண்பர் வேலுமணியும் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து திருவெறும்பூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
Similar News
News October 23, 2025
ஒளியில் தெரிவது தேவதையா! கயாது லோஹர் க்ளிக்ஸ்

பார்வையில் ஆளை சாய்க்கும் கயாது லோஹர் தமிழ் ரசிகர்களின் ரிசன்ட் கிரஸாக வலம் வருகிறார். ‘டிராகன்’ படத்தில் இதயத்தை கொள்ளையடித்து சென்ற கயாது லோஹரின் அடுத்த படத்துக்காக பலரும் காத்திருக்கின்றனர். காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என இன்ஸ்டாவில் போட்டோஸை போட்டு ரசிகர்களை தனது விழிகளில் கட்டிப்போடுகிறார். மேலே உள்ள போட்டோஸை பார்த்து நீங்களும் என்ஜாய் பண்ணுங்க..
News October 23, 2025
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் கனமழையால் விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களையும் கணக்கு எடுத்து உரிய நிவாரணங்களை உடனடியாக தமிழக அரசு வழங்க அவர் வலியுறுத்தியுள்ளார். கொள்முதல் நிலையங்களின் மெத்தன போக்கால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
News October 23, 2025
ரயில்வேயில் 2,570 பணிகள்: ₹38,400 வரை சம்பளம்

ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் 2,570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்ஜினியரிங் (அ) டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் வயது 18-ல் இருந்து 33-க்குள் இருந்தால் வரும் அக்.31 – நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹29,300 – ₹38,400 வரை கிடைக்கும். இதுதொடர்பான முழுவிபரங்கள் அறிய <