News March 20, 2025

எந்த மாநிலத்தில் மக்கள் வறுமையால் வாடுகின்றனர்?

image

இந்தியாவில் அதிகபட்சமாக பிஹாரில் 33.8% மக்கள் வறுமையில் வாழ்வதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் ஜார்கண்ட் 28.8%, மேகாலயா 27.8%, உ.பி.22.9%, ம.பி.20.6%, ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதேபோல், வறுமையில் வாழும் மக்கள் குறைவாக (5%-க்கும் குறைவு) உள்ள மாநிலங்கள் பட்டியலில், முதலிடத்தில் கேரளா 0.6% உள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் (2.2%) உள்ளது.

Similar News

News July 7, 2025

இன்றே கடைசி.. உடனே அப்ளை பண்ணுங்க!

image

இளங்கலை நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ துணை படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இதற்கான விண்ணப்பம் இன்று (ஜூலை 7) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து உடனே அப்ளை செய்யுங்கள். மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்படும்.

News July 7, 2025

பிற்பகல் 1 மணி வரை முக்கிய செய்திகள்!

image

➤இனி <<16973280>>ஹாஸ்டல்கள்<<>> இல்லை. ‘சமூகநீதி விடுதிகள்’
➤2026 தேர்தல்: பரப்புரையை தொடங்கிய <<16974260>>இபிஎஸ்<<>>
➤பொம்மை முதல்வர் vs 5 ஸ்டார் <<16975563>>இபிஎஸ்<<>>.. திமுக, அதிமுக மோதல்
➤<<16972976>>உலக போர் <<>>வரலாம்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
➤<<16973928>>மஸ்க் <<>>கட்சி குழப்பத்துக்கு மட்டுமே
➤<<16975517>>ராட்சசன் <<>>2 படத்தை அறிவித்த விஷ்ணு விஷால்.

News July 7, 2025

நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.

error: Content is protected !!